0 0
Read Time:58 Second

3டி தொழில்நுட்பத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 4 வயது சிறுமி,முதல் பரிசு பெற்று ‘இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார்.

தேனி திட்டச்சாலையில் வசிக்கும் கவிதா என்பவரின் 4 வயது மகள் தவயாழினி, அங்குள்ள தனியார் மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.

4 வயது சிறுவர், சிறுமிகளுக்கு நிலப்பகுதி வரைபடங்களை காட்சிப்படுத்துதல் என்ற தலைப்பில் 3டி தொழில்நுட்பத்தில் ஓவியப் போட்டியை இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் நடத்தியது. இந்த போட்டியில், சிறுமி தவயாழினி பங்கேற்று தமிழகத்தில் முதல் பரிசு பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %