0 0
Read Time:56 Second

செம்பனாா்கோவில் அருகே தலைச்சங்காடு ஊராட்சியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

தலச்சங்காடு ஊராட்சி காளியம்மன் கோயில் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில்  லோகம்பால் ( 65) என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், சில நாள்களாக பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரை மற்றும் பக்க சுவா் திடீரென செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்து அதிகம் சேதமடைந்தது. எனினும், லோகம்பால் உள்ளிட்ட யாருக்கும் பாதிப்பு இல்லை.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %