0 0
Read Time:1 Minute, 19 Second

குத்தாலம் திருமங்கலம் மெயின்ரோடு பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 200 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் தப்பியோட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கும்பகோணம் காரைக்கால் பிரதான சாலையில் திருமங்கள மெயின்ரோடு பகுதியில்பாண்டி சாராய கடத்தி வரப்பட்டுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது அந்த காரில் 180மிலி அளவுடைய 200 பாண்டி சாராய பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது . சாராய பாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவற்றை பாலையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் தப்பியோடிய டிரைவரை பாலையூர் போலீசார் வலைவீச்சு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %