0 0
Read Time:1 Minute, 33 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வார்டு எண் 26 ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தச்சன் குளம் மற்றும் செங்கட்டான தெரு சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு மற்றும் 29 வது வார்டு பகுதியில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டு காலமாக பகுதியில் வசித்து வருகிறார். நீர் நிலைய பகுதியில் உள்ள இடங்களை இடிக்க வேண்டுமென்று உத்தரவின் அடிப்படையில் அப்பகுதியில் இடிக்கபடும் என்று பொது மக்களுக்கு தகவல் தெரிவித்த பின்பு பொதுமக்கள அனைவரும் ஒன்றுகூடி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் எங்களுக்கு மாற்று இடம் வேண்டும் ஆறு காலம் மாதம் அவகாசம் வேண்டும் என்றும் அம்மனுவில் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர் மாற்று இடம் எங்களுக்கு வழங்கிய பிறகே இந்த இடத்தை எடுக்குமாறு பொதுமக்களிடம் மனு அளித்தனர்சிதம்பரம் நகராட்சி 26 வார்டு முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சேகர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %