0 0
Read Time:1 Minute, 14 Second

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று தூய்மைப் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அரிசி காய்கறிகள் ,தண்ணீர் குடங்கள் , மரக்கன்றுகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு, முதியோர் உதவித் தொகையும் வழங்கினார்.

இந்நிகழ்வினை மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட ,ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %