1 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா!.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் S.ராஜகுமார் M.L.A., தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் R.ராமானுஜம் வரவேற்புரை ஆற்றினார். மேலும் மாவட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் இராம.சிதம்பரம், பண்ணை T சொக்கலிங்கம், சரத்சந்திரன் மற்றும் நீடுர் நவாஸ், முத்துசாமிநாதன், கோவிபதி, INTUCபன்னீர், மூவலூர் ரங்கநாதன், லோகநாதன், பூவாலை மதிவாணன், கென்னடி, காளிதாஸ், பூர்விகா செந்தில்,
நகர வட்டார தலைவர்கள் குத்தாலம் சூர்யா, P.ராஜா, நகர நிர்வாகிகள் சிவஞானம், கணேசன், ராமகிருஷ்ணன், ஆன்டனி, வட்டார நிர்வாகிகள் மணக்குடி செந்தில், ராமன், காத்தலிங்கம், இளைஞரணி நிர்வாகிகள் சகஜானந்தா, சரவணன், மணி,கோபி, வழக்கறிஞர் முருகானந்தம், வழக்கறிஞர் R.ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %