1 0
Read Time:1 Minute, 17 Second

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறி புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன் அரசு சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத் தருகிறேன் என்று தெரிவித்தார்.

புவனகிரி தொகுதி மருதூர் அருகே அம்பாள்புரம் மாரியம்மன் கோவில் தெரு கலைச்செல்வன் மற்றும் முகையூர் பாலதண்டாயுதம் ஆகியோர் கடந்த 2ஆம் தேதி மாலை வயலில் வேலை செய்த போது மின்னல் தாக்கி இறந்தனர் பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்குச் சென்று சட்டமன்ற உறுப்பினர் தன் சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் புவனகிரி சேர்மன் சிவபிரகாசம் மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன் ஒன்றிய செயலாளர் விநாயகம் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %