0 0
Read Time:42 Second

நீட் தேர்வு – மேலும் ஒரு மாணவி தற்கொலை

நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை.வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி சவுந்தர்யா புடவையில் தூக்கிட்டு தற்கொலை.17 வயதான சவுந்தர்யா நீட் தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தகவல்.நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்று கடந்த 2 நாட்களாக சவுந்தர்யா விரக்தியில் இருந்ததாகவும் உறவினர்கள் தகவல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %