0 0
Read Time:35 Second

சென்னை: கடலூர் முந்திரி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை நாளை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மரண வழக்கு விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய காடாம்புலியூர் ஆய்வாளருக்கு உத்தரவிட்டனர்.

source:dinakaran

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %