0 0
Read Time:48 Second

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேராசிரியர் சா.சீ.ஜோதிமணி எழுதிய பௌத்த வரலாற்று சிறப்புமிக்க நூலான மீட்சி பெறும் ஆதி புத்த அரசன் “வீர சாத்தன் வரலாறு” (சாத்தப்பாடி வரலாறு) என்ற நூலை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் வெளியிட, பேராசிரியர் சி.பழனி வேல் ராஜா முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

இதில் பகுஜன் சமாஜ் கட்சி முக்கிய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புத்தகம் கிடைக்குமிடம்: அறம் பதிப்பகம்-9150724997

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %