0 0
Read Time:1 Minute, 27 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி, காட்டுச்சேரி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சபரிநாதன் செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கண்ணன் ஆகியோர் தலைமையில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் திருமலை கண்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மாநில அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி மாவட்ட மாவட்ட செயலாளரும், நடுகரை ஊராட்சி மன்றத் தலைவருமான பிரேம்குமார், சந்திரபாடி ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா ராஜ்குமார் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %