1 0
Read Time:1 Minute, 10 Second

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் நகர தலைவர் ஏ ஆர் ரகுபதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் கே பி டி இளஞ்செழியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாநில முன்னாள் ராணுவப் பிரிவு செயலாளர் கேப்டன் பாலசுப்பிரமணியன் ஜி, மாவட்ட மகளிரணி தலைவர் சுகந்தா செல்வகுமார், குமராட்சி ஒன்றிய தலைவர் ரங்கராஜன், பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் s. R. கண்ணன், மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் பெருமாள், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பூமிபாலன் குருமூர்த்தி, சத்தியவான், பிரவீன், மற்றும் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பில்லா, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %