0 0
Read Time:50 Second

சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு !

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அறிவுரையின் பெயரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %