0 0
Read Time:1 Minute, 6 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையாள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகவும் இடையூறாக இருப்பதால் பொதுமக்களின் நலன் கருதி இந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி இன்று சிதம்பரம் சார் ஆட்சியிலும் இந்து மக்கள் கட்சி சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தலைவர் செந்தில்குமார் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ் தேவா கடலூர் மாவட்ட தலைவர் இந்து மக்கள் கட்சி மற்றும் ஏ செந்தில்குமார் சிதம்பரம் நகர தலைவர் சங்கர், சிதம்பரம் நகர இளைஞரணி பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %