0 0
Read Time:1 Minute, 12 Second

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம் மேற்கு ஒன்றியம் பரத் ஊர் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை சுந்தரி வீடு மின்கசிவு காரணமாக எரிந்துவிட்டது. இதை அறிந்த கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும் ஆ.அருண் மொழிதேவன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் என். முருகுமாறன் நேரில் சென்று நிவாரணம் வழங்கினார்கள்.

உடன் தலைமைக் கழகப் பேச்சாளர் முருகமணி கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ் பி கருப்பன், அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாணவரணி தலைவர் வீர மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் P.T.முத்தமிழ்ச் செல்வன் தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் G.R.புருஷோத்தமன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %