0 0
Read Time:1 Minute, 12 Second

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஒன்பதாம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சங்கர் ஆதரித்து சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஜெயஸ்ெகாண்ட பட்டினம் கீழகுண்டலா பாடி உள்ளிட்ட கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் புவனகிரி ஒன்றிய திமுக செயலாளர்கள் மதியழகன் டாக்டர் மனோகரன் அண்ணாமலைநகர் நகர செயலாளர் முத்துகுமார் பொருளாளர் பழனி குமராட்சி ஒன்றிய செயலாளர் ராஜேந்திர குமார் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %