0 0
Read Time:39 Second

சீர்காழி: சீர்காழி அருகே சீட்டு விளையாடுவதை தட்டிக் கேட்ட கடலோர காவல்படை காவலரை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் தப்பினர். சீட்டு விளையாடுவதை தட்டிக் கேட்ட காவலர் சக்திவேலை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %