0 0
Read Time:38 Second

கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அக்.9-ம் தேதி தேர்தல் பணி முடிந்த பின் தொடர்ந்து 4 நாள் போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எஸ்.பி.சக்திகணேசன் கூறினார். தேர்தல் பணிக்கு சென்றவர்களுக்கு விடுமுறை அளித்ததால் கடலூர் மாவட்ட போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %