0 0
Read Time:1 Minute, 44 Second

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் நகரில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய கிழமைகளில் தமிழக ஆலயங்களை திறக்க வலியுறுத்தி, சிதம்பரம் கிழக்கு கோபுரம் எதிரில், ராஜகணபதி ஆலயம் முன்பு, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் கே பி டி இளஞ்செழியன்தலைமையில் மாநில பட்டியல் அணித் தலைவர் பொன் பால கணபதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகவும், சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்பார்வையாளர் தடா பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக ஏஜி சம்பத், சிறப்புரையாற்றினார்கள்.

கடலூர் மேற்கு மாவட்ட மேற்பார்வையாளர் சரவணன் சுந்தரம், முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் பாலசுப்பிரமணியன் ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் சாய் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமரை மணிகண்டன் அவர்கள், கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் , மாவட்ட பார்வையாளர் விநாயகம் , முன்னாள் மாநில செயலாளர் ஆதவன், மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு, பொறுப்பாளர்களும், கலந்து கொண்டனர், இறுதியில் சிதம்பரம் நகர தலைவர் ஆர் ரகுபதி அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %