0 0
Read Time:45 Second

புவனகிரி அருகே உள்ள பு.கொளக்ககுடி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன், விவசாயி. இவருக்கு சொந்தமான எருமை மாடு நேற்று காலை 2 தலைகளுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. இதனிடையே பிறந்த சில மணி நேரங்களில் 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி இறந்து போனது. எருமை மாடு 2 தலைகளுடன் கன்று ஈன்றதை அறிந்த அக்கிராம மக்கள் திரண்டு அதிசய கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %