1 0
Read Time:51 Second

கடலூர் மாவட்ட வட்ட சட்ட ஆணைக்குழு சார்பில் சிதம்பரத்தில் உள்ள கீழ மூங்கிலடி அம்பலத்தாடி குப்பம் மற்றும் C.முட்லூர் ஆகிய மூன்று இடங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினரும் & வழக்கறிஞருமான ஆர். திவ்யாசரித்திரன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு வின் அலுவலர்களான சூர்யா தேவி, வினோதினி, மற்றும் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %