0 0
Read Time:1 Minute, 2 Second

திருச்சி சிறுமருதூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல்மணி, கன்னியம்மாள், சத்தியநாதன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இதில் கடல்மணி என்பவர் 424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்னியம்மாள் என்பவர் 423 வாக்குகள் பெற்ற நிலையில், கடல்மணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தன் வசமாக்கி இருக்கிறார். சத்தியநாதன் 137 வாக்குகள் பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %