0 0
Read Time:1 Minute, 2 Second

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரில் மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஊர்மக்கள் அளித்த தகவலின் பேரில் வெளியூர் தப்ப முயன்ற பிரபாகரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்துப் மடக்கிப் பிடித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சிறுமியிடம் அவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, கழுத்தை நெரித்து வாய்க்காலில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. பிரபாகரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %