0 0
Read Time:1 Minute, 56 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்த நகரில் பசும்பொன்-முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி விழா நடைபெற்றது

முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பரும் தமிழக சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவரும் தமிழக மக்களின் மனதில் என்றும் நிலையான இடத்தில் விளங்கி வரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் தலைமையில் சுரேந்தர் திமுக இளைஞரணி துணை செயலாளர் முரளி முத்து மு.மு.க நகர செயலாளர் மாதவன் தேவர் ஒன்றிய தலைவர் முன்னிலையிலும் வீனஸ் மூமுக ஒன்றிய இணைச் செயலாளர் ஆர் காளிதாஸ் நகர பொறுப்பாளர் வரவேற்புரை ஆற்றினார்கள் இதில் விஜய் பிரகதீஷ் மணிகண்டன் வெங்கட் பாபு முரளி பிரதீப் கண்ணன் சசி சத்யா இராம கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி: ஜமால், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %