1 0
Read Time:1 Minute, 10 Second

நீடூர் இரயில் நிலையத்தில் இரயில் நிறுத்த மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.வருகிற 10ம் தேதி முதல் மயிலாடுதுறை முதல் விழுப்புரம் வரை முன்பதிவில்லா இரயில் இயக்கப்பட உள்ளது இதில் நீடூர் இரயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லை என கூறப்படுகிறது சிதம்பரம் கல்லூரிக்கு செல்வோர் பாண்டிச்சேரி மருத்துவமனை செல்வோர் என ஏராலமானோர் இந்த ரயிலை நம்பியே பல கிராம மக்கள் பயணிக்கும் நீடூர் இரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல வேண்டும் இதற்காண முயற்ச்சியை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் முயர்ச்சித்து ரயில் நிறுத்ததை உருதி செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

நிருபர்:ஜெப்ருதீன், நீடூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %