0
0
Read Time:22 Second
கோவை 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம். சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது. பெங்களுரில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.