1
0
Read Time:25 Second
மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேத விவரங்களை அறிக்கையாக முதலமைச்சரிடம் நாளை அளிக்கிறது அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழு. 7 அமைச்சர்கள் கொண்ட குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பு.