0 0
Read Time:1 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்டம் கழுக்காணி முட்டம் அருகே பல்லவராயன்பேட்டையை சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி (80). இவரது கணவர் நடராஜன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்ட நிலையில் தனது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரே மகளான ராணியுடன் (40) வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவரின் மறைவுக்குப் பிறகு இட்லி வியாபாரம் செய்து தனது மகளை காப்பாற்றி வந்த கல்யாணியால் வயது முதிர்வு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளை பராமரிக்க முடியவில்லை. இதையடுத்து பல்லவராயன்பேட்டையில் நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் தனது மகளை காப்பகத்தில் சேர்க்க மூதாட்டி வேண்டுகோள் விடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %