0 0
Read Time:1 Minute, 49 Second

கொரோனாவுக்கு முன் நிறுத்த பட்ட ரயில் ரயில் விடப்பட்ட பின் நீடூரில் நிறைத்தமில்லாமல் சென்றது இதனை அறிந்த மஜகவினர் மஜக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் N.M.மாலிக் மற்றும் நீடூர் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கந்திடம் நீடூரில் ரயில் நிறுத்தம் செய்ய கோரிக்கை வைத்தனர்.

இதன் காரணமாக நேற்று முதல் நீடூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல ஆனை வாங்கி பிறப்பித்தார். அதன் அடிப்படையில் முதல் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலை வரவேற்க்கும் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் M.L.A. ஒன்றியகுழு தலைவர் காமாட்சி மூர்த்தி. திமுக இமயநாதன், நீடூர் ஒன்றிய குழு உறுப்பினர் நஜிம் கங்கணம்புத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மும்தாஜ் நீடூர் ஊராட்சிமன்ற தலைவர் அருள் ராஜ்.மற்றும் துணைதலைவர் உறுப்பினர்கள். மஜக மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன். எஸ்கோயர் இக்பால்.M.A.P.நவாஸ்.சைபுல்லா.நபீஸ். மிஸ்பா.மாலிக்.நூருல்அமீன் ஜூபைர். மற்றும் கிராமவாசிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு மலர்தூவி ரயிலை வரவேற்றனர்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %