0 0
Read Time:1 Minute, 17 Second

படிப்பில் சேர வைணவ கோட்பாடுகளை கடைபிடிக்கும் இந்துக்களாக இருப்பது அவசியம் என்று அறிவிப்பு.

➤சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வைணவ பயிற்சி ➤ஓராண்டு கால சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ➤குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இந்துக்கள் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

➤இந்து வைணவ கோட்பாடுகளை கடைப்பிடிப்பவராக இருத்தல் அவசியம் ➤தேர்வு செய்யப்படுவோருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் பயிற்சி வழங்கப்படும் ➤பயிற்சிக்காலத்தில் தங்குமிடம், உணவு,சீருடை இலவசம்

➤மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் ➤தகுதி உடையவர்கள் http://hrce.tn.gov.in இணையதளத்தில் டிச.26 வரை விண்ணப்பிக்கலாம் ➤நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %