0 0
Read Time:53 Second

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் திமுக சார்பில் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் பேரூராட்சி செயலாளர் முத்துக்குமார் நிகழ்ச்சியை வரவேற்றார் நிகழ்ச்சிக்கு பொறுப்பாளரும் திமுக பொதுக் குழு உறுப்பினருமான ஜேம்ஸ் விஜயராகவன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியில் பேரூர் கழக பொருளாளர் பழனி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %