0 0
Read Time:1 Minute, 32 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த வடக்கு மாவட்ட திமுக நிவேதா எம்.முருகன் 40 பயனாளிகளுக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையும் மற்றும் 4 நபர்களுக்கு குடும்ப வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில், என்.பி.இந்துமதி (ச.பா.தி), மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்ட வழங்கல் அலுவலர் பாபு, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %