0 0
Read Time:48 Second

கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் அவைத்தலைவர் மணிவேல்.குமராட்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணிய சுவாமி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கபிலர் . ஒன்றிய கழக செயலாளர் மீரான் சிதம்பரம் சரவணன் . வாசுதேவன் .மாஸ் ஜாகிர் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %