0 0
Read Time:30 Second

தமிழ்நாட்டில் 3,525 ஏரிகள் 76% – 99% வரை நீர் நிரம்பி வருகின்றன என்று பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 1,370 ஏரிகள் முழு கொள்ளளவில் 51% – 75% வரை நீர் நிரம்பி வருகின்றன. குமரியில் 492 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பின. மதுரையில் 741 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பின.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %