0 0
Read Time:1 Minute, 55 Second

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதம்பரம் மீனாட்சி பாலிக்கிளினிக்மற்றும் மீனாட்சி கண் மருத்துவமனை, பரங்கிப்பேட்டை கோதண்டராமன் மீனாட்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், ஒன்றிய குழு தலைவர் ச.கருணாநிதி, துணைத் தலைவர் மோகனசுந்தரம், பேராசிரியர் பூ.ராஜமன்னன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ப.வீராசாமி, கூட்டுறவு சங்க தலைவர் வசந்த், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரெங்கம்மாள், ரவி, ஆனந்தஜோதி சுதாகர், வசந்திசுதந்திரதாஸ், பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி, நிர்வாகிகள் மலைமோகன், ஏ.கே.ராஜேந்திரன், கிள்ளை தமிழரசன், சிவக்குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெய்சங்கர், அருள்முருகன், அர்ஸ்துகாட் மற்றும் நிர்வாகிகள் மீனாட்சி மருத்துவ மனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %