0 0
Read Time:1 Minute, 35 Second

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் திருமாங்கல்யதிற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழாவை,

மாண்புமிகு. தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா.எ.வ.வேலு, M.A, M.L.A,. அவர்கள், தலைமை ஏற்று துவக்கி வைத்து, மகளிர் பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்க காசுகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு.வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc, M.L.A., கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு.தா.உதயசூரியன், B.Sc, M.L.A., மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.A.J.மணிகண்ணன், M.L.A., ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %