0 0
Read Time:1 Minute, 5 Second

தேசிய நெடுஞ்சாலையில்‌ குண்டும்‌ குழியுமாக உள்ளதால்‌ அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லும்‌ 108 ஆம்புலன்ஸ்‌ வாகனங்கள்‌ காலதாமதம்‌ ஆகுவதாக நோயாளிகளின்‌ உறவினர்கள்‌ புகார்‌ கூறுகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்களில்‌ வருபவர்கள்‌ அடிக்கடி பள்ளத்தில்‌ சிக்கி விபத்து ஏற்பட்டு வருவதால்‌ உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்‌ சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள்‌ புகார்‌ தெரிவிக்கின்றனர்‌. ஆகையால்‌ தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்‌ உடனடியாக
உயிரிழப்பு ஏற்படுவதற்குமுன்‌ சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என கோரிக்கை வைத்துள்ளனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %