0 0
Read Time:1 Minute, 0 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் முன் வாசல் வழியில் உள்ள செல்லும் நடைமேடையில் உள்ள ஒரு கம்பி இல்லாமல் விலகி இருப்பதால் தினசரி கோயிலுக்கு பக்தர்கள், பொதுமக்கள்,வயது முதிர்ந்தவர்கள் சிறுவர்கள், என பலதரப்பட்ட மக்கள் அவ்வழியாக கோயிலுக்கு செல்கின்றனர் இதில் கால் இடறி விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக நடைமேடையில் உள்ள விரிசலை சரி செய்யுமாறு பொதுமக்களும், வயது முதியவர்களும், பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோயில் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %