0 0
Read Time:1 Minute, 56 Second

கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைகிணங்க, தமிழ் மொழிக்காக தன் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி ,வீரவணக்க நாள் உறுதிமொழி மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் S.ஜாகீர்உசேன் முன்னிலையில் ஏற்கப்பட்டது.

இதற்கு மாவட்ட கழக செயலாளர் ரா.மோகன் மாவட்ட கழக செயலாளர் தலைமை வகித்தார். மேலும் திருஞான சம்மந்தம் கழக விவசாய பிரிவு துணைச் செயலாளர், ராமதாஸ் கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச் செயலாளர், மணிவேலன், மாவட்ட கழக அவைத் தலைவர், முத்தையன் , மாவட்ட கழக பொருளாளர், பாலதண்டாயுதம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர். ஒன்றிய கழக செயலாளர்கள் திருவாளர்கள், நாகவேல், சுப்பிரமணிய சுவாமி,முகம்மது மீரான்,கபிலர்,வேலுச்சாமி,மணிவேல்,செல்வக்குமார்,அறிவழகன், பேரூராட்சி கழக செயலாளர்கள்
சையத்பிலால்,செந்தில்குமார், முகம்மது ஆரீப், சார்பு அணிகள் நிர்வாகிகள் தில்லை கோ.குமார், தங்க. வாசுதேவன், மணிவண்ணன்,பேபிசீனுவாசன், ராம்பிரசாத்,நிஷாந்தன்,செந்தில்வேல்,ராஜ்,ஜாபர், தரணி,மணிராஜ்,பரதன் குட்டி (எ)சதீஷ், குறிஞ்சி செல்வன் ,கபில்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %