0 0
Read Time:57 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்தகரிப்பு மையத்தை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். உடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதிதேவேந்திரன் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %