0 0
Read Time:2 Minute, 5 Second

தமிழ் மொழியினை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முனெனெற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி இராஜேந்திரன் திரு உருவ சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நிரிவாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், கழக அமைப்பு செயலாளரும் மு.சட்டமன்ற உறுப்ப்னருமான என்.முருகுமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக அம்மா பேரவை துணை செயலாளருமான பி.எஸ்.அருள், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், பொருளாளர் தோப்பு கே.சுந்தர், நகர கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மாணவரணி செயாளாளர் செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், நகர பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், மாவட்ட மாணவரணி பொருளாளர் சங்கர், இளைஞரணி செயலாளர் கருப்புராஜா, மார்கெட் நாகராஜன், உமாசங்கர்நிர்வாகிகள் கிள்ளை தமிழரசன்,, ஒன்றிய குழு உறுப்பினர் , ஆனந்தஜோதி சுந்தாகர், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %