0 0
Read Time:2 Minute, 22 Second

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளின் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. தோ்தல் நடத்தை விதிகளை மீறுதல் உள்ளிட்டவை தொடா்பாக புகாா் அளிக்கும் வகையில் தொடா்பு எண்களை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை அல்லது சம்பந்தப்பட்ட பகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களை தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 04142- 284562 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். தோ்தல் நடத்தும் அலுவலா்களை கடலூா் மாநகராட்சி-04142 -230021, 73973 82198, நெல்லிக்குப்பம் நகராட்சி-04142 -272249, 73973 82193, பண்ருட்டி நகராட்சி-04142 -242110, 73973 82195, சிதம்பரம் நகராட்சி-04142 -222231, 73973 82200, விருத்தாசலம் நகராட்சி-04143 -230240, 73973 82192, வடலூா் நகராட்சி-04142 -259332, 78240 58378, திட்டக்குடி நகராட்சி-04142 -255369, 78240 58376.

பேரூராட்சிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களை அண்ணாமலைநகா்-04144 -238810, 78240 58363, காட்டுமன்னாா்கோவில்- 04144- 262032, 78240 58366, பரங்கிப்பேட்டை- 04144- 243249, 78240 58372, குறிஞ்சிப்பாடி- 04142- 258387, 78240 58368, புவனகிரி- 04144- 241212, 78240 58364, கங்கைகொண்டான்- 04142- 262354, 78240 58365, பெண்ணாடம்- 04143 -222221, 78240 58373, ஸ்ரீமுஷ்ணம்- 04142- 245388, 78240 58375, சேத்தியாத்தோப்பு- 04142- 244013, 78240 58374, லால்பேட்டை- 04142- 268078, 78240 58369, மங்கலம்பேட்டை- 04143- 244240, 78240 58370, தொரப்பாடி-04142-244905, 78240 58377, மேல்பட்டாம் பாக்கம்- 04142- 276489, 78240 58371, கிள்ளை- 04144- 249227, 78240 58367ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடா்புகொண்டு புகாா் கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %