0 0
Read Time:57 Second

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி தனது வீட்டில் தனியாக இருந்த போது பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (34) என்பவர் வீட்டுக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடலூர் முதுநகர் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %