1 0
Read Time:1 Minute, 18 Second

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் பரனூர் கிராமப்புல எண்:10/1B-0.26.0 ஏர்சில் குடியிருந்து வரும் 23 நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக, அப்புலத்தின் உரிமையாளர் ஜெயமூர்த்தி த/பெ;லட்சுமணன் என்பவரின் பொது அதிகார முகவர் அகஸ்டின் த/பெ குழந்தைசாமி என்பவர் மேற்படி புலத்தின் அரசுக்கு தானமாக தர சம்மத கடிதம் அளித்ததையடுத்து இன்று அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கண்டாச்சிபுரம் வட்டாச்சியர் கார்த்திக்கேயன் முன்னிலையில் சார்பதிவாளர் வடிவேல்.(பொறுப்பு) இப்புலம் அரசுப் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பரனூர் கிராம நிர்வாக அலுவலர் சத்தியேந்திரன்,கிராம உதவியாளர் மனோகரன், முகையூர் ஜான் Ex.Army மற்றும் பரனூர் சாலமோன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி: விஜய்மூர்த்தி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %