3 0
Read Time:1 Minute, 46 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் கேஆர்ஜி சாமிநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார் மற்றும் இளைஞர் அணி கருப்பு ராஜா நகர பொருளாளர் மருதவாணன் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் கேஆர்ஜி செல்லப்பா என்கின்ற சண்முக பிரியன் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மெடிக்கல் பாலமுருகன் நிர்வாகி பழனியப்பன் அதேபோன்று 4வது வார்டு அதிமுக சார்பில் விஜயலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதேபோன்று சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு அதிமுக வேட்பாளர் வெள்ளையம்மாள் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் சந்தானகிருஷ்ணன் குணசேகரன் பூவராகவன் ஜனார்த்தனன் நிர்வாகிகள் அதேபோன்று சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ரேவதி க/பெ சுப்புணி என்கின்ற சுப்பிரமணியன் மற்றும் வார்டு செயலாளர் வி கே கபாலி உடனிருந்தார்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %