0 0
Read Time:1 Minute, 9 Second

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தில் மனைவி, 2 மகள்களை கொன்றவர், தூக்கு போட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பேரை கொன்று விட்டு தந்தை தற்கொலை.

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தில் மனைவி(புவனேஸ்வரி) 40 மற்றும் 2 மகள்கள் (வினோதினி 20- அட்சயா.18) தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு லெட்சுமணன் என்பவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரேதங்களை கைப்பற்றி விசாரணை.

குடும்பமே உயிரிழந்த சம்பவத்தால், கிராம மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %