0 0
Read Time:1 Minute, 4 Second

மயிலாடுதுறை மாவட்டம், நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19.02.2022 முடிவுற்று, மாவட்ட தேர்தல் கண்காளிப்பர் விஜியேந்திர பாண்டியன் I A S கண்காணிப்பில், மயிலாடுதுறையில் அமைந்துள்ள DBTR பள்ளியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தற்போது, துணை காவல் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மற்றும் CCTV கேமராவின் வழியே (24*7) எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாதவண்ணம் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்று தரங்கம்பாடி வட்டார தேர்தல் மேற்பார்வையாளர் K R நரேந்திரன் உதவி ஆணையர் (கலால்) தெரிவித்தார் .

செய்தி:க சதீஷ்மாதவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %