0 0
Read Time:1 Minute, 5 Second

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையின் உள் நோயாளிகளுக்கு மற்றும் புற நோயாளிகள் மருந்து மாத்திரை வழங்க ஆட்கள் இல்லாத நிலையில் மருந்து வழங்கும் ஒருவர் உணவு அருந்தவோ தண்ணீர் அருந்தவோ, சிறுநீர் கழிக்கவுவோ, வரக்கூடிய உள்நோயாளிகள் அவதிப்படுகிறார்கள் என புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் எனவும், பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் மருந்து மாத்திரை வழங்ககூடியவர்களை கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும் என மயிலாடுதுறை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %