1 0
Read Time:55 Second

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் இன்று 27- 2- 22 போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் Block medical officer மங்கையர்கரசி, UHN சத்யா, பள்ளி தாளாளர் எம்.ஜி. ராஜராஜன், பள்ளி செயலாளரும் எம்.ஜி.ஆர் பிசியோதெரபி நிர்வாக இயக்குனருமான Dr.வீரவேல் அவர்களும், முகாமை துவக்கி வைத்தனர்.

உடன் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி அனிதா ராஜராஜன், உதவி தலைமை ஆசிரியை திருமதி டீனா மாலினி வீரவேல், தீபா, திவ்யதர்ஷினி, யோகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %