0 0
Read Time:1 Minute, 7 Second

உடையநாடு மற்றும் ஊமத்தநாடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதிவு: பிப்ரவரி 28, 2022 00:48 AM

உடையநாடு மற்றும் ஊமத்தநாடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பு சாகுபடி பருவத்தில் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு முறை வைத்து தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நடவு பணிகளை தொடங்குவதற்கு விவசாயிகள் சிரமப்பட்டனர். ஆற்றுப்பாசனம் கைகொடுக்காத சூழலில் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %